திருமங்கலம் அருகே மந்திரவாதி அடித்துக்கொலை - 2 பேர் கோர்ட்டில் சரண்

திருமங்கலம் அருகே மந்திரவாதி அடித்துக்கொலை - 2 பேர் கோர்ட்டில் சரண்

திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மந்திரவாதி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
15 July 2023 7:28 AM GMT
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்

பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்

பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2023 6:39 AM GMT
சென்னையில் ஒரே நாளில் தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் போலீசாரால் கைது; 115 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னையில் ஒரே நாளில் தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் போலீசாரால் கைது; 115 பேர் நீதிமன்றத்தில் சரண்

போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் சென்னையில் தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் கைது செய்யப்பட்டனர். 115 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
10 July 2022 8:24 AM GMT
போலீஸ் தேடிய பெண் கோர்ட்டில் சரண்

போலீஸ் தேடிய பெண் கோர்ட்டில் சரண்

போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கிய விவகாரத்தில் போலீஸ் தேடிய பெண் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
22 Jun 2022 7:44 PM GMT