
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அண்மையில் பணியில் இருந்து நீக்கியது.
4 Oct 2025 9:46 PM IST
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
25 July 2025 8:56 AM IST
அதிர்ச்சி சம்பவம்: 'என் மரணத்திற்கு ஆசிரியர்தான் காரணம்' - கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த மாணவர்
பள்ளியின் முன்பு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2025 10:56 AM IST
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
22 Feb 2025 4:51 AM IST
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரம்.... மாணவனை கொடூரமாக தாக்கி பல்லை உடைத்த ஆசிரியர்
வீட்டுப்பாடம் செய்யாததால் மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் மாணவனின் பல் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 July 2024 11:13 AM IST
திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.70¾ லட்சம் மோசடி - ஆசிரியை கைது
திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.70¾ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
26 May 2024 10:28 AM IST
பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஆசிரியர் கைது
கன்னியாகுமரி அருகே அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2023 12:15 AM IST
பிளஸ்-1 தேர்வின்போது மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
காஞ்சீபுரம் அருகே பிளஸ்-1 தேர்வு எழுத உதவியபோது மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 March 2023 2:50 PM IST
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.72 லட்சம் மோசடி - அரசு பள்ளி ஆசிரியர் கைது
ரெயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
11 Nov 2022 3:35 PM IST
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது
கல்பாக்கத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Aug 2022 2:21 PM IST




