மாமியாரிடம் செல்போன் பறித்ததை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை

மாமியாரிடம் செல்போன் பறித்ததை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை

வேடசந்தூர் அருகே மாமியாரிடம் செல்போன் பறித்ததை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Jun 2023 5:10 PM GMT