வங்கியில் கடன் வாங்கி தருவதாகவியாபாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த கும்பல் கட்டிட தொழிலாளி கைது

வங்கியில் கடன் வாங்கி தருவதாகவியாபாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த கும்பல் கட்டிட தொழிலாளி கைது

அஞ்சுகிராமத்தில் வியாபாரியிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்தவர்களில் கட்டிட தொழிலாளியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2022 8:39 PM GMT