ஜாமீனில் வெளியே வந்தவர் ஓட, ஓட விரட்டி படுகொலை

ஜாமீனில் வெளியே வந்தவர் ஓட, ஓட விரட்டி படுகொலை

சிவகிரி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் கோர்ட்டில் ஆஜராக சென்றபோது ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
14 March 2023 12:15 AM IST