திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்றும் வழிகாட்டியவர் வள்ளுவர் என்று மு.க ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளார்.
16 Jan 2024 6:26 AM GMT