பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் - நடிகர் ரஞ்சித்

பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் - நடிகர் ரஞ்சித்

உடுமலையில் நடைபெற்ற பவளக்கொடி கும்மியாட்டத்தில் நடிகர் ரஞ்சித் பங்கேற்றார்.
28 April 2024 12:37 PM GMT
வில்லுப்பாட்டில் வியக்க வைக்கும் மாதவி

வில்லுப்பாட்டில் வியக்க வைக்கும் மாதவி

நான் வில்லுப்பாட்டு கலையில் ஈடுபட ஆரம்பித்து 4 வருடங்கள்தான் ஆகிறது. இன்னும் சில வருடங்கள் இந்தக் கலை சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வில்லுப்பாட்டில் ஈடுபடும் ஆறு கலைஞர்களும் பெண்களாக இருப்பது வியக்கத்தக்க விஷயம். வருங்காலத்தில் இதை நிச்சயமாக செய்து காட்டுவேன்.
9 July 2023 1:30 AM GMT
தஞ்சாவூர் ஓவிய கலையை வளர்க்கும் கலைஞர்..!

தஞ்சாவூர் ஓவிய கலையை வளர்க்கும் கலைஞர்..!

தஞ்சாவூர் ஓவியங்களை ரசிக்கவும், வாங்கவும் கலை ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தலைசிறந்த படைப்புகளுக்கு, சிறப்பான வெகுமதியும் கிடைக்கிறது. இதை நன்கு உணர்ந்து கொண்டு, இந்த ஓவிய கலையின் மூலம் பல குடும்ப பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறார், ஓவியர் கமலகண்ணன்.
11 Dec 2022 2:46 PM GMT