வீட்டில் புதையல் இருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் மந்திரவாதி கைவரிசை

வீட்டில் புதையல் இருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் மந்திரவாதி கைவரிசை

சேலம் மாவட்டத்தில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் பணம் பறித்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2023 8:27 AM GMT