சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு

சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு

கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் 4,400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
25 Oct 2025 7:10 AM IST
கடலோரப் பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணத்தை கண்டறியும் பணி தீவிரம்

கடலோரப் பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணத்தை கண்டறியும் பணி தீவிரம்

ஆமைகள் இறப்புக்கான காரணத்தை அறிவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
7 Feb 2025 10:26 AM IST
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Dec 2024 8:24 PM IST
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 அரிய வகை ஆமைகள் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 அரிய வகை ஆமைகள் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து அரிய வகை ஆமைகளை கடத்திய விவகாரம் தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 April 2024 10:11 PM IST
திருவொற்றியூர், காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

திருவொற்றியூர், காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

திருவொற்றியூர் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்டு அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
6 Jan 2024 3:27 AM IST
ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்

ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்

காரைக்கால் ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள் பிடிக்கப்படுவதை வனத்துறை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 July 2023 11:51 PM IST
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு மற்றும் ஆமைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
14 Jan 2023 10:41 AM IST