உக்ரைன் போரில் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவத்தயார்; ஜெர்மனி பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி உறுதி

உக்ரைன் போரில் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவத்தயார்; ஜெர்மனி பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சும் டெல்லியில் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். உக்ரைன் போரில் அமைதி செயல்முறைக்கு இந்தியா பங்களிப்பு செய்யத்தயார் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
25 Feb 2023 5:47 PM GMT