பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி

"பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது" - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி

ஐ.நா. சபையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்றார்.
25 Sep 2022 12:27 PM GMT