திருவொற்றியூரில் வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க தலைவர் கைது

திருவொற்றியூரில் வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க தலைவர் கைது

வீடு வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.
21 Nov 2022 5:38 AM GMT