கனமழை எச்சரிக்கை; செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2023 10:42 AM GMTபொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - தேனி மாவட்ட கலெக்டர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
23 Nov 2023 2:33 PM GMTமாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
ராகிங்கில் ஈடுபட்டால் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
10 Nov 2023 1:12 PM GMTதென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு; கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தற்போது 4,480 கனஅடி தண்ணீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது.
9 Nov 2023 9:18 AM GMT"ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல கூடாது" மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே எஸ்.பி சுகுணா சிங் தெரிவித்தார்.
8 Nov 2023 11:20 AM GMTசாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 7:45 PM GMTஅதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்-கலெக்டர் எச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்.
21 Oct 2023 7:14 PM GMTதர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 Oct 2023 7:00 PM GMTஓட்டல்களுக்கு வெளியே உணவு பரிமாற அனுமதி தேவை.. மீறினால் அபராதம்: அபுதாபி மாநகராட்சி எச்சரிக்கை
விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரித்துள்ளது.
20 Oct 2023 12:45 PM GMTஜெயங்கொண்டம் கல்லூரி மாணவி விவகாரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
19 Oct 2023 7:26 PM GMTகண்காணிப்பு கேமராக்களை பொருத்தாத மருந்தக உரிமையாளர் மீது நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாத மருந்தக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
19 Oct 2023 6:41 PM GMTசினிமா தியேட்டர்களில் லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட சினிமா தியேட்டர்களில் லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM GMT