
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
19 Nov 2025 2:17 AM IST
அதி கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 9:05 AM IST
கனமழை எச்சரிக்கை; தயாராக இருக்க 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
15 Nov 2025 7:51 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 Nov 2025 4:47 PM IST
வங்கக்கடலில் 27-ந் தேதி புயல் சின்னம்: மீனவர்களுக்கு கடலோர காவல்படை எச்சரிக்கை
புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என கடலோர காவல் படை எச்சரித்து உள்ளது.
25 Oct 2025 1:50 AM IST
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
23 Oct 2025 10:19 PM IST
கனமழை முன்னெச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...?
கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
22 Oct 2025 1:24 AM IST
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.
17 Oct 2025 9:00 AM IST
தூத்துக்குடியில் உரிமமின்றி பட்டாசு விற்றால் சட்ட நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடியில் 2 நாட்களில் மது அருந்தி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Oct 2025 8:26 AM IST
வாடகை வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
வாடகைக்கு பெற்ற வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2025 10:06 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
26 Sept 2025 6:26 PM IST
திருநெல்வேலி: மின்கம்பங்களில் விளம்பர பதாகை கட்டினால் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை
திருநெல்வேலியில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், கேபிள் வயர்களை மின் பகிர்மான கழக ஊழியர்களின் துணையோடு உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2025 4:32 PM IST




