காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
31 Oct 2022 12:30 AM IST