அ.தி.மு.க. ஒன்றாக இணையுமா?

அ.தி.மு.க. ஒன்றாக இணையுமா?

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல்லுக்கு மகத்தான சக்தி உண்டு. ‘‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்’’ என்று பாடியவர் அவர். ஆம் அது உண்மைதான்... ‘அந்த' மூன்றெழுத்து முடிந்த பின்னரும் அவரது மவுசு குறையவில்லை.
11 Dec 2022 10:23 AM IST