அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் வாடி வதங்கும் நெற்பயிர்கள்

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் வாடி வதங்கும் நெற்பயிர்கள்

கார் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் நெற்பயிர்கள் வாடி வதங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
11 Aug 2023 9:41 PM GMT