கூலியை குறைத்து வழங்குவதாக கூறி  தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்  அனந்தபுரத்தில் பரபரப்பு

கூலியை குறைத்து வழங்குவதாக கூறி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் அனந்தபுரத்தில் பரபரப்பு

கூலியை குறைத்து வழங்குவதாக கூறி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் அனந்தபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 May 2022 5:39 PM GMT