
கர்நாடகாவில் எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு
உள் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமுதாயத்தினர் சிகாரிபுராவில் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது எடியூரப்பாவின் வீடு கல்வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
28 March 2023 3:38 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




