
'மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி மக்களிடம் பொய்களை பரப்பியது' - யோகி ஆதித்யநாத்
மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பியது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
10 Nov 2024 9:20 AM IST
'யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும்..' - ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும் என ஆந்திர மாநில உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தியுள்ளார்.
5 Nov 2024 7:04 AM IST
ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்த உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.
23 Oct 2024 3:57 AM IST
உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு
சுதந்திரத்திற்கு பின்னர் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால், பயங்கரவாதம், நக்சல்வாதம், ஊழல் மற்றும் சாதியவாதம் போன்ற விவகாரங்களே கிடைத்தன என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
28 Sept 2024 9:42 PM IST
காந்தி, மோடி, யோகி ஆதித்யநாத் தொடர்பான போலி நடன வீடியோ: வழக்குப்பதிவு செய்த போலீசார்
போஜ்புரி மொழி பாடலுக்கு காந்தி, பிரதமர் மோடி தொடர்பான போலி நடன வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.
26 Sept 2024 5:16 AM IST
ஞானவாபி மசூதி அல்ல... அது சிவன் கோவில்... - யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு
ஞானவாபி மசூதி இருக்கும் இடம் சிவன் கோவிலுக்கு சொந்தமானது என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
14 Sept 2024 8:22 PM IST
உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல்?; பரபரப்பு தகவல்
உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 July 2024 9:32 PM IST
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
3 July 2024 6:11 PM IST
உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
போலே பாபா சாமியார் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 July 2024 3:20 PM IST
ஹத்ராஸ் சம்பவம்; 116 பேர் பலியானதில் சதி செயலா...? யோகி ஆதித்யநாத் பதில்
போலே பாபா நிகழ்ச்சியில் 116 பேர் பலியான சம்பவத்தில் ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
3 July 2024 12:59 AM IST
உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
2 July 2024 7:20 PM IST
'இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உத்தர பிரதேசம் உயர்ந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்
இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உத்தர பிரதேச மாநிலம் உயர்ந்துள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 10:14 PM IST