
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
17 July 2025 5:19 PM IST
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு; நடிகர் சாந்தனு வெளியிட்ட பதிவு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வவேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
4 July 2025 1:35 PM IST
இளைஞரை அடித்து விசாரணை நடத்த தூண்டிய இந்திய ஆட்சிப்பணி அதிகாரி யார்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
என்ன செய்தாலும் ஸ்டாலின் அரசின் மீது படிந்த இரத்தக்கறை விலகாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 1:43 PM IST
ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்..? - நயினார் நாகேந்திரன் கேள்வி
காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையில் இறந்தவர்களின் பட்டியலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
2 July 2025 12:11 PM IST
இளைஞர் அஜித்குமார் தம்பிக்கு அரசுப்பணி.. குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைபட்டா
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வழங்கினர்.
2 July 2025 10:55 AM IST
லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி
நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
1 July 2025 1:38 PM IST
இளைஞர் லாக்-அப் மரணம்: அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
இளைஞர் அஜித்தை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 July 2025 12:41 PM IST
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
1 July 2025 10:26 AM IST
விசாரணையின்போது இளைஞர் மரணம்: டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை
திருப்புவனத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 8:41 AM IST
திருப்புவனம் இளைஞர் மரணம்: கைதான 5 போலீசாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை அமர்வில் இன்று நடைபெறுகிறது.
1 July 2025 7:25 AM IST
திருப்புவனம் இளைஞர் மரணம்: "நியாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை.." - அண்ணாமலை
கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 1:35 PM IST
திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு: லாக்-அப் மரணமோ என்ற சந்தேகம் எழுகிறது..? - நயினார் நாகேந்திரன்
உயிரிழந்தவரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் குரூரப் போக்கை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 12:00 PM IST




