சாட் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு: 60க்கும் மேற்பட்டோர் பலி!

சாட் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு: 60க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசில், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
21 Oct 2022 7:44 AM GMT