17 ஆண்டுகளுக்கு பிறகு திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

17 ஆண்டுகளுக்கு பிறகு திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தேவார பாடல் பெற்ற திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Feb 2023 6:45 PM GMT