ஆவடியில் உயிரிழந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு - வாரிசுகள் இல்லாததால் போலீசார் நடவடிக்கை

ஆவடியில் உயிரிழந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு - வாரிசுகள் இல்லாததால் போலீசார் நடவடிக்கை

ஆவடியில் வீட்டில் உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அரசிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
18 March 2023 7:21 AM GMT