
நான்கு யுகங்கள் கண்ட சிவாலயம்
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில், சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊர். இங்கு 2,500 ஆண்டுகள் பழமையான ‘சுக்ரீஸ்வரர் கோவில்’ அமைந்துள்ளது.
29 Nov 2022 7:28 AM IST
வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
15 Nov 2022 7:22 AM IST
நான்கு முக சிவலிங்கம்
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நச்னா என்ற இடத்தில் அமைந்துள்ளது, சவுமுக்நாத் மந்திர். இந்த ஆலயம் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர், வரலாற்று ஆய்வார்கள்.
15 Nov 2022 7:10 AM IST
ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்..
கேரளா மாநிலத்தின் மேற்கு தொடச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது இருக்கும் ஐயப்பன் கோவில் பிரசித்திப்பெற்றது.
15 Nov 2022 6:22 AM IST
வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
8 Nov 2022 7:17 AM IST
திருவாசகத்தை தாங்கி நிற்கும் அரண்மனை
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்தோங்கும் மண்ணாக விளங்குகிறது. இந்த யாழ்ப்பாண நகரத்திற்குள் நம்மை வரவேற்கும் பகுதியாக நாவற்குழி என்ற இடம் இருக்கிறது. நீர் ஏரிகளும், பனைமரக்காடுகளுமாக காட்சி தரும் இந்த இடத்தில், சிவபூமி என்ற பெயரிலான ‘திருவாசக அரண்மனை’ ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2022 7:11 AM IST
வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வரு கிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
1 Nov 2022 7:10 AM IST
பிரமாண்டமான விநாயகர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின், தெற்கு பெங்களூரு பகுதியில் உள்ளது, பசவனகுடி என்ற ஊர். இங்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சுயம்பு விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
1 Nov 2022 6:47 AM IST
அர்ச்சுனனுக்கு அருள்புரிந்த விஜயநாதேஸ்வரர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.
1 Nov 2022 6:44 AM IST
மதுரை மீனாட்சி ஆலயமும்... கட்டிடமும்..
மதுரை மீனாட்சி ஆலயத்தின் கோபுரங்களும், மண்டபங்களும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். அவற்றில் சில எந்த காலகட்டத்தில் உருவானது என்பதை இங்கே பார்க்கலாம்.
25 Oct 2022 7:57 AM IST
ஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்
கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
25 Oct 2022 7:23 AM IST
இறையருள் மிகுந்த சங்கு
தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமிர்தம் கிடைப்பதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஏராளமான தெய்வீகப் பொருட்கள் வெளிப்பட்டன.
25 Oct 2022 7:16 AM IST