திருவாசகத்தை தாங்கி நிற்கும் அரண்மனை
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்தோங்கும் மண்ணாக விளங்குகிறது. இந்த யாழ்ப்பாண நகரத்திற்குள் நம்மை வரவேற்கும் பகுதியாக நாவற்குழி என்ற இடம் இருக்கிறது. நீர் ஏரிகளும், பனைமரக்காடுகளுமாக காட்சி தரும் இந்த இடத்தில், சிவபூமி என்ற பெயரிலான ‘திருவாசக அரண்மனை’ ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2022 1:41 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வரு கிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
1 Nov 2022 1:40 AM GMTபிரமாண்டமான விநாயகர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின், தெற்கு பெங்களூரு பகுதியில் உள்ளது, பசவனகுடி என்ற ஊர். இங்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சுயம்பு விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
1 Nov 2022 1:17 AM GMTஅர்ச்சுனனுக்கு அருள்புரிந்த விஜயநாதேஸ்வரர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.
1 Nov 2022 1:14 AM GMTமதுரை மீனாட்சி ஆலயமும்... கட்டிடமும்..
மதுரை மீனாட்சி ஆலயத்தின் கோபுரங்களும், மண்டபங்களும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். அவற்றில் சில எந்த காலகட்டத்தில் உருவானது என்பதை இங்கே பார்க்கலாம்.
25 Oct 2022 2:27 AM GMTஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்
கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
25 Oct 2022 1:53 AM GMTஇறையருள் மிகுந்த சங்கு
தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமிர்தம் கிடைப்பதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஏராளமான தெய்வீகப் பொருட்கள் வெளிப்பட்டன.
25 Oct 2022 1:46 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
18 Oct 2022 1:22 AM GMTவாழ்க்கையை வெற்றியாக்கும் பெரும்பேர்கண்டிகை தான்தோன்றீஸ்வரர்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, பெரும்பேர்கண்டிகை என்ற ஊர். இங்கு தடுத்தாட்கொண்ட நாயகி உடனாய தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இத்தல மூலவரான சிவபெருமான், மணல் லிங்கமாக சுயம்புவாக தோன்றி அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்ததால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
18 Oct 2022 1:19 AM GMTஇயற்கையின் இயல்பை மாற்றிய தேவன்
இந்த உலகத்தையும், அதில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் தன் விருப்பப்படி படைத்தார். அவற்றை நாம் பார்க்கையில் அவை ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிசயமும் தருபவையாக அமைந்துள்ளன. பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாகவும் உள்ளன.
11 Oct 2022 1:38 AM GMTஉலகம் கண்டு வியந்த மாமனிதர்
எத்தனையோ கோடி மனிதர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைந்த வெற்றி என்பது மகத்தான ஒன்றாகும். நபிகளார் மனிதாபிமானம் மிக்க வராவும், திடமான சித்தம் கொண்டவராவும் இருந்தார்கள்.
11 Oct 2022 1:35 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
11 Oct 2022 1:32 AM GMT