திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்
திருமாலின் அடியார்களாகிய 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நூலின் முதலாயிரத்தில் வரும் 1 முதல் 12 வரையான பாடல்கள் ‘திருப்பல்லாண்டு’ என்று போற்றப்படுகிறது. இந்தப் பாடல்களைப் பாடியவர், பெரியாழ்வார். இந்த பாடல் வந்த கதையை இங்கே பார்க்கலாம்..
11 Oct 2022 1:29 AM GMTசிவகதி அருளும் திருச்சுழி திருமேனிநாதர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற இடத்தில் அமைந்துள்ளது, துணைமாலையம்மை உடனாய திருமேனிநாதர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
11 Oct 2022 1:25 AM GMTபைரவர் வழிபாடும்.. பலன்களும்..
சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர், பைரவர். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்கலாம்.
4 Oct 2022 3:00 AM GMTதமிழர் எழுதிய 'ஹரிவராசனம்'
“ஹரிவராசனம் பாடலுக்கு முன்பு வரை, சபரிமலையில் புல்லாங்குழல் இசைத்து நடைசாத்துவதுதான் நடைமுறையில் இருந்திருக்கிறது”
4 Oct 2022 2:53 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
27 Sep 2022 3:47 AM GMTகிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்
மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 10 அவதாரங்கள், ‘தசாவதாரங்கள்’ என்று சிறப்பிக்கப்படுகின்றன. அந்த 10 அவதாரங்களிலும் பல லீலைகள் கொண்டதாகவும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள், பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
27 Sep 2022 3:39 AM GMTகல்விக்கு அதிபதியான கலைமகள் வழிபாடு (4-10-2022 சரஸ்வதி பூஜை)
வெண் தாமரையில் கையில் வீணையை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாக போற்றி வணங்குகிறோம். வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் இந்த தேவி போற்றப்படுகிறாள். எனவே கல்வியில் சிறந்து விளங்க அனைவரும் கலைவாணியை துதிக்கிறோம். நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்குரியதாகும். அந்த வகையில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ‘ஆயுத பூஜை’ என்றும் சொல்வார்கள்.
27 Sep 2022 3:34 AM GMTநற்பலன்களைத் தரும் நவராத்திரி வழிபாடு: 26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம்
சிவனை வழிபட ஒரு ராத்திரி, ‘சிவராத்திரி’. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் சில பலன்களை இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.
20 Sep 2022 3:53 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
20 Sep 2022 3:31 AM GMTமரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்
தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.
20 Sep 2022 3:29 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
13 Sep 2022 1:48 AM GMTசகல சவுபாக்கியங்களும் அருளும் 'மகாளய பட்சம்'
முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு ஏற்ற தினமாக புரட்டாசி மாதத்தில் வரும் ‘மகாளய பட்ச அமாவாசை’ திகழ்கிறது. அமாவாசைக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே மகாளய பட்சம் தொடங்கிவிடும். ‘மகாளயம்’ என்பதற்கு ‘பெரிய கூட்டம்’ என்றும், ‘பட்சம்’ என்பதற்கு ‘பதினைந்து நாட்கள்’ என்றும் பொருள்.
13 Sep 2022 1:45 AM GMT