
தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
தர்மபுரி மாவட்டம், பிச்சானூர் கிராமத்தில் மனைவி, கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
23 April 2025 11:34 AM
கோவை: மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு
கோவையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 10:12 AM
மனைவி-குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை உறுதி
மனைவி, குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதிசெய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
3 Oct 2023 8:55 PM
கட்டிட மேஸ்திரி கொலையில் காதலி-தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை-குழந்தையுடன் சிறையில் அடைப்பு
காதல் தகராறில் கட்டிட மேஸ்திரியை கொன்ற காதலி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தொழிலாளிக்கும் ஆயுள்தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து 1½ வயது குழந்தையுடன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
29 Sept 2023 5:19 PM
அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை; தானே கோர்ட்டு உத்தரவு
அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.
9 Sept 2023 7:15 PM
சிறுவன் கொலையில் சித்தப்பாவுக்கு ஆயுள்தண்டனை
சிறுவனை கொன்ற வழக்கில் தீர்ப்பு நாளில் கோர்ட்டில் மயங்கி விழுந்த அவரது சித்தப்பா சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்நிலையில் ஆயுள்தண்டனை விதித்து அவரை வேலூர் ஜெயிலில் அடைக்க ஆரணி கோர்ட்டு உத்தரவிட்டது.
30 Aug 2023 5:08 PM
சிறுவனை கொன்ற வழக்கில்விவசாயிக்கு ஆயுள் தண்டனை
சிறுவனை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Aug 2023 6:45 PM
உல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை -
உல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கல்யாண் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
14 Aug 2023 7:30 PM
விளாத்திகுளம் அருகேசிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள்தண்டனை
விளாத்திகுளம் அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
31 July 2023 6:45 PM
மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை
மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .
27 July 2023 7:05 AM
வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
7 July 2023 6:45 PM