ஆணவக் கொலை- 4 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து அதிரடி உத்தரவு
கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Feb 2024 1:19 PM GMTசிறுமியை கற்பழித்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த கூலி தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
28 April 2023 5:28 PM GMTஇளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தானிப்பாடியில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
7 Sep 2022 6:40 PM GMTதொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
27 July 2022 5:47 PM GMT