மலேசியாவில் தியாகதுருகம் தொழிலாளி கொலை: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மனைவி கோரிக்கை மனு

மலேசியாவில் தியாகதுருகம் தொழிலாளி கொலை: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மனைவி கோரிக்கை மனு

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தியாகதுருகம் தொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
22 April 2023 6:45 PM GMT