32 இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

32 இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் 32 இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
19 Sep 2023 6:45 PM GMT