விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்

விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.
10 July 2023 9:16 PM
விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம்

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
30 May 2023 6:45 PM
மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி

மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி

மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
4 March 2023 8:28 AM
தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,290 டன் உரம் வந்தது

தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,290 டன் உரம் வந்தது

தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு 1,290 டன் உரம் ரெயில் மூலம் வந்தது.
23 Nov 2022 7:30 PM
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம்

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம்

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் வழங்கப்பட்டது.
29 Oct 2022 4:36 PM
விவசாயிகளுக்கு வழங்க 765 டன் உரம் வருகை

விவசாயிகளுக்கு வழங்க 765 டன் உரம் வருகை

விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 765 டன் யூரியா உரம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
13 Oct 2022 4:54 PM
சென்னையில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 1,456 டன் யூரியா உரம் வந்தது

சென்னையில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 1,456 டன் யூரியா உரம் வந்தது

சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1456 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரம் லாரிகள் மூலம் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
22 Sept 2022 7:00 PM
வயல்வெளியில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பு - ராமநாதபுரத்தில் முதல் முறையாக அறிமுகம்

வயல்வெளியில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பு - ராமநாதபுரத்தில் முதல் முறையாக அறிமுகம்

வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
10 Aug 2022 4:12 PM
சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்

சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்

நெல் பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி.க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
2 Aug 2022 3:50 PM
உரம் தயாரிக்கும் மையங்களில் மேயர், ஆணையாளர் ஆய்வு

உரம் தயாரிக்கும் மையங்களில் மேயர், ஆணையாளர் ஆய்வு

சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
29 Jun 2022 8:14 PM
வேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில்  உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு

வேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில் உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு

ெபரியகுளம் அருகே வேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில் உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
16 Jun 2022 5:40 PM
இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல்

இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல்

இலங்கையில் பயிர்களை பாதுகாத்து உணவு பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் உரம் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
2 Jun 2022 11:51 PM