ஆபாச படத்தை காட்டி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறிப்பு

ஆபாச படத்தை காட்டி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறிப்பு

நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை காட்டி மிரட்டி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த பெண் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2024 4:31 AM GMT
அரியானா:  தாதா மனைவி, மிரட்டி பணம் பறிப்பு... சுட்டு கொல்லப்பட்ட மாடல் அழகியின் பகீர் பின்னணி

அரியானா: தாதா மனைவி, மிரட்டி பணம் பறிப்பு... சுட்டு கொல்லப்பட்ட மாடல் அழகியின் பகீர் பின்னணி

திவ்யா பணம் கேட்டு அச்சுறுத்தி வந்ததுடன், சிங்குடன் இருந்த ஆபாச படங்களை காட்டி அவரை மிரட்டி வந்துள்ளார் என்றும் தெரிய வருகிறது.
4 Jan 2024 9:29 AM GMT
கடம்பத்தூரில் குடும்ப தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை - டி.வி. பார்க்க மனைவி ரிமோட் தர மறுத்ததால் விபரீதம்

கடம்பத்தூரில் குடும்ப தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை - டி.வி. பார்க்க மனைவி 'ரிமோட்' தர மறுத்ததால் விபரீதம்

கடம்பத்தூரில் டி.வி.யில் தான் விரும்பிய நிகழ்ச்சியை பார்க்க மனைவியிடம் ரிமோட் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 9:13 AM GMT
ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது

ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது

கோலாரில் ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.
4 Oct 2023 6:45 PM GMT
சவர்மா சாப்பிட்ட மாணவி இறந்த விவகாரம்:ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைதுநாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு தயாரிக்க தற்காலிக தடை

'சவர்மா' சாப்பிட்ட மாணவி இறந்த விவகாரம்:ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைதுநாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு தயாரிக்க தற்காலிக தடை

நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்டு மாணவி இறந்த விவகாரத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு...
18 Sep 2023 7:00 PM GMT
ஓட்டல் உரிமையாளரை வெறித்தனமாக வெட்டிய 7 பேர் கொண்டு கும்பல்...! தூத்துக்குடியில் பரபரப்பு

ஓட்டல் உரிமையாளரை வெறித்தனமாக வெட்டிய 7 பேர் கொண்டு கும்பல்...! தூத்துக்குடியில் பரபரப்பு

திருச்செந்தூர் அருகே ஓட்டல் உரிமையாளரை 7 பேர் கொண்டு கும்பல் கடைக்குள் புகுந்து சரமாரியா வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 Dec 2022 7:54 AM GMT
அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
18 Oct 2022 9:12 AM GMT