
எண்ணூரில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
எண்ணூரில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 May 2023 5:56 AM
ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த ரூ.4 கோடி கஞ்சாவை ஒரு தோட்டத்தில் நடத்திய சோதனையின் மூலம் போலீசார் கைப்பற்றி, அதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.
10 May 2023 8:51 PM
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 May 2023 5:19 AM
கஞ்சா கடத்திய 4 பேர் கைது - 6 கிலோ பறிமுதல்
திருவள்ளுர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
29 April 2023 8:26 AM
ரெயிலில் கஞ்சா கடத்திய தொழிலாளி கைது - 2 கிலோ பறிமுதல்
ரெயிலில் கஞ்சா கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
19 March 2023 7:35 AM
கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 10 கிலோ பறிமுதல்
கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
4 March 2023 7:56 AM
காரில் கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர் கைது
புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
19 Feb 2023 8:42 PM
கஞ்சா கடத்தி விற்பனை: தலைமறைவான முக்கிய குற்றவாளி உட்பட 3 பேர் கைது
போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
14 Feb 2023 9:51 PM
உளுந்தூர்பேட்டை அருகேகஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
10 Feb 2023 6:45 PM
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
திருவள்ளூரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
8 Feb 2023 7:11 AM
எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தல்; சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
6 Feb 2023 5:57 AM
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 6 கிலோ பறிமுதல்
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
17 Jan 2023 8:41 AM