- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 6 கிலோ பறிமுதல்



ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் டிக்கெட் கவுண்டர் அருகே நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் துணிபைகளுடன் சுற்றி திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த பைகளில் மொத்தம் 6 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த சென்னை ஆவடியை சேர்ந்த முரளி (வயது 62), பெரம்பூரைச் சேர்ந்த டிக்சன் (47) ஆகிய 2 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire