பஸ் நிறுத்தங்களை பயன்படுத்த முடியாமல் பயணிகள், மாணவிகள் கடும் அவதி

பஸ் நிறுத்தங்களை பயன்படுத்த முடியாமல் பயணிகள், மாணவிகள் கடும் அவதி

ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களை பயன்படுத்த முடியாமல் பயணிகள், மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 April 2023 5:44 PM GMT
போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் நடைமேடைகளில் உட்காரும் பயணிகள்

போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் நடைமேடைகளில் உட்காரும் பயணிகள்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள் நடைமேடைகளில் அமரும் அவல நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
18 May 2022 8:44 PM GMT