கருத்தரிப்பு சிகிச்சைக்கு வயது வரம்பு: குழந்தை பெற்றுக்கொள்ளும் தனி மனித உரிமையை பறிப்பதாக வழக்கு

கருத்தரிப்பு சிகிச்சைக்கு வயது வரம்பு: குழந்தை பெற்றுக்கொள்ளும் தனி மனித உரிமையை பறிப்பதாக வழக்கு

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கு வயது வரம்பை நிர்ணயித்துள்ள சட்டப்பிரிவு, குழந்தை பெற்றுக்கொள்ளும் தனி மனித உரிமையை பறிக்கிறது என்று தொடரப்பட்ட வழக்குக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 May 2023 7:04 PM GMT