கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விவசாய, வணிக பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி
கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நேற்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த விவசாயிகள், தொழில் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதியளித்தார்.
26 April 2023 6:45 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire