ஆஸ்பத்திரியில் ஊழியரை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலி சிறையில் அடைப்பு

ஆஸ்பத்திரியில் ஊழியரை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலி சிறையில் அடைப்பு

ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியரை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
14 July 2022 6:50 PM