
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தவறியது ஏன்? - தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
செம்பரம்பாக்கம் ஏரியில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கப்படுகிறது என்று செய்தி வெளியானது.
24 May 2025 9:00 AM
குடிநீருடன் கழிவுநீரால் உயிரிழப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
20 April 2025 4:18 PM
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் 3 பேர் பலி - அண்ணாமலை கண்டனம்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
20 April 2025 3:28 PM
2025-ம் ஆண்டு முதல் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காது - நெல்லை மாநகராட்சி ஆணையர் உறுதி
2025-ம் ஆண்டு முதல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்காது என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.
6 Nov 2024 4:05 AM
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு: நீதிபதிகள் அதிருப்தி
தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சியில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Sept 2024 3:20 AM
திருப்பத்தூர் மாராபட்டு பாலாற்றில் கலந்த தொழிற்சாலை கழிவுநீர்... நுரை பொங்கி துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு
ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி காணப்படுகிறது.
5 Nov 2023 7:45 AM
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டம்
திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 3:44 AM
தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
ரேஷன் கடை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
25 Oct 2023 6:56 PM
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
சோனாம்பாளையம் சந்திப்பில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
25 Oct 2023 2:45 PM
தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
15 Oct 2023 4:05 PM
ராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம்
ராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
9 Oct 2023 7:51 PM
கழிவுநீரை 3 முறை சுத்திகரித்து அனுப்பாவிட்டால் ெபரிய அளவில் போராட்டம்
பெங்களூருவில் இருந்து கழிவுநீரை 3 முறை சுத்திகரித்து அனுப்பாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கோலார் போராட்ட குழு அறிவித்துள்ளது.
1 Oct 2023 6:45 PM