கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Oct 2022 9:44 AM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி - 2 பேர் கைது

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி - 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 Oct 2022 8:26 AM GMT
காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 Oct 2022 7:08 AM GMT
புனே: வீட்டுவசதி சங்க கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி பலி!

புனே: வீட்டுவசதி சங்க கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி பலி!

புனே நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 Oct 2022 6:21 AM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி...!

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி...!

கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
20 Oct 2022 4:04 AM GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
13 July 2022 12:01 PM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பலியானார்கள்.
30 Jun 2022 5:09 AM GMT
சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
30 Jun 2022 3:25 AM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
27 May 2022 8:53 AM GMT