
காஞ்சீபுரத்தில் தண்டவாள தடுப்பை உடைத்து கொண்டு ரோட்டுக்கு வந்த சரக்கு ரெயில்
காஞ்சீபுரத்தில் தண்டவாள தடுப்பை உடைத்து கொண்டு ரோட்டுக்கு வந்த சரக்கு ரெயிலால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 7:22 AM
படப்பை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
படப்பை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
3 Oct 2023 11:54 AM
காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
3 Oct 2023 8:59 AM
மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலி
படப்பை அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியானார்.
2 Oct 2023 8:07 AM
விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் விபத்தில் பலி: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
காஞ்சீபுரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய போது தனியார் பஸ் மோதி் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட போலீஸ் ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டார்.
30 Sept 2023 8:22 AM
போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் பஸ் மோதி பலி; உறவினர்கள் சாலை மறியல்
விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் பஸ் மோதி பலியானார்.
29 Sept 2023 9:29 AM
படப்பையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
படப்பையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Sept 2023 1:12 PM
கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25 Sept 2023 11:15 AM
விதிமுறைகளை மீறி சவுடுமண் கொண்டு செல்லும் லாரிகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
விதிமுறைகளை மீறி சவுடு மண் கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
24 Sept 2023 1:13 PM
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
பனையூர் அருகே மோட்டார் சைக்கிள் மாடு மற்றும் லாரி மீது மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
24 Sept 2023 12:06 PM
சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
24 Sept 2023 9:12 AM
வாலாஜாபாத் அருகே மின்சாரம் தாக்கி 4 மாடுகள் சாவு
மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
21 Sept 2023 10:02 AM