தீபாவளி பண்டிகையையொட்டி தரமான இனிப்பு, கார வகைகளை விற்க வேண்டும் - கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி தரமான இனிப்பு, கார வகைகளை விற்க வேண்டும் - கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கடைகளில் தரமான இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Oct 2022 9:26 AM GMT
தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும்

தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும்

தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Oct 2022 11:41 AM GMT