காளை மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை

காளை மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை

சிக்பள்ளாப்பூரில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த காளையை சிறுத்தை அடித்து கொன்றதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
14 April 2023 8:56 PM