
நள்ளிரவில் தனியாக சென்ற இளம்பெண்... வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்: காவலர்கள் அட்டூழியம்
குடியிருப்பில் 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
25 May 2025 5:33 AM
வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Feb 2025 4:03 AM
"பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்" - எஸ்.பி. அதிரடி உத்தரவு
பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Sept 2024 2:26 PM
டெல்லி: சிரித்துக்கொண்டே லஞ்சத்தொகையை பிரித்து கொண்ட காவலர்கள்; கவர்னர் அதிரடி
டெல்லியில் போக்குவரத்து துறையை சேர்ந்த 2 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் உள்ளிட்ட 3 பேர் லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.
19 Aug 2024 5:23 AM
தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது
சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது
14 Aug 2024 5:10 AM
சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - சீமான்
முருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
11 March 2024 8:11 AM
கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தப்பியோடிய கைதிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Jan 2024 11:41 AM
காவல்நிலையம் வழியாக சென்ற விஜயகாந்த் உடல்..துப்பாக்கியை உயர்த்தி பிடித்து சல்யூட் அடித்த காவலர்கள்...!
தமிழ் திரையுலகிலேயே அதிக அளவில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான் என கூறப்படுகிறது.
28 Dec 2023 10:31 AM
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி
‘அன்பு உள்ளங்கள்’ என்ற குழு மூலமாக சக காவலர்கள் இணைந்து மாநில அளவில் நிதி உதவி பெற்றனர்.
23 Dec 2023 6:08 PM
தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 2 பேர் தற்காலிக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
9 Sept 2023 6:19 PM
பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.
3 July 2023 4:15 PM
சென்னையில் மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி
மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர்.
24 Jun 2023 5:08 PM