
பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.
3 July 2023 4:15 PM
சென்னையில் மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி
மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர்.
24 Jun 2023 5:08 PM
ஒரே நிறத்தில் உடையணிந்து சங்கமித்த 500 காவலர்கள்
ஒரே நிறத்தில் உடையணிந்து 500 காவலர்கள் சங்கமித்தனர்.
18 Jun 2023 9:00 PM
இலவசமாக பழச்சாறு தரும்படி தகராறு: 4 போலீசார் பணியிடை நீக்கம்..!
காஞ்சிபுரத்தில் இலவசமாக பழச்சாறு தரும்படி தகராறு செய்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
7 Jun 2023 7:59 AM
பற்களை பிடுங்கிய விவகாரம்: மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு..!
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 May 2023 4:29 AM
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை - சசிகலா
தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.
17 March 2023 10:27 AM
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிபாளர் தனிப்பிரிவைச் சேர்ந்த 30 காவலர்கள் பணியிட மாற்றம்
கலவரம் தொடர்பாக தனிப்பிரிவு போலீசார் உரிய முன்னெச்சரிக்கை தகவல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
11 Feb 2023 7:57 AM
67 தலைமை காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
67 தலைமை காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர்.
3 Nov 2022 4:28 PM
இரவு நேர ரோந்து பணி - காவலர்களை ஊக்குவிக்க சிறப்பு அரசாணை
காவல்துறையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு படி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
27 Oct 2022 11:33 AM
சபரிமலையில் காவலர்களுக்கு இலவச உணவு நிறுத்தம் - அரசு உத்தரவால் அதிர்ச்சி
சபரிமலை ஐயப்பன் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2022 3:50 AM
"காவலர்களுக்கு அறிவுத்திறன், செயல்திறனை விட மனப்பான்மை மிக முக்கியம்" - டி.ஜி.பி. சைலேந்திர பாபு
காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
21 May 2022 9:54 AM