கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்

கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்

புதுக்கோட்டை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சாவில் சந்தேகம் என புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 July 2022 7:11 PM