சென்னையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்; குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

சென்னையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்; குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

சென்னையில் நேற்று நடந்த கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலியானார்கள். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 April 2023 12:28 AM