
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: இருவர் கைது
11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
6 Jun 2025 8:28 AM IST
கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Jun 2025 7:47 PM IST
ராமேஸ்வரம் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழப்பு
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தரான ராஜ்தாஸ் என்பவர் உயிரிழந்தார்.
18 March 2025 8:48 AM IST
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 4:10 PM IST
மகா கும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்
மகா கும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 6:08 PM IST
1954 முதல் 2025 வரை.... கும்பமேளாவை உலுக்கிய கூட்ட நெரிசல்கள்
உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமாகக் கருதப்படும் கும்பமேளாவில், கடந்த காலங்களிலும் பல கூட்ட நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
29 Jan 2025 5:18 PM IST
கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் துயரமளிக்கிறது: மாயாவதி
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் துயரமளிப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 2:44 PM IST
மகா கும்பமேளாவில் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 1:24 PM IST
மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் - ராகுல் காந்தி
விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 12:23 PM IST
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 1:04 AM IST
சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு
கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 12 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
11 Dec 2023 6:16 AM IST
பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க கடற்கரை-செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரெயில்
பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரெயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
26 Sept 2023 8:01 AM IST