கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பு:  2-வது நாளாக தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பு: 2-வது நாளாக தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. 2-வது நாளாக தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
7 Sep 2022 4:12 PM GMT