கோத்தபய ராஜபக்சே 14 நாள் தங்க சிங்கப்பூர் அரசு அனுமதி
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான அனுமதி சீட்டை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது.
21 July 2022 11:24 PM GMTமாலத்தீவில் இருந்து சென்ற கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு
கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு நெருப்பு கொழுந்துவிடத் தொடங்கியுள்ளது.
19 July 2022 1:23 AM GMTஅமெரிக்காவில் கோத்தபய ராஜபக்சே மகன் வீடு முன் இலங்கைவாசிகள் போராட்டம்
அமெரிக்காவில் உள்ள மனோஜ் ராஜபக்சே தனது சொத்துகள் பற்றிய விவரங்களை அறிவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
17 July 2022 6:13 AM GMTவலுத்த போராட்டம்: அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றார் கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். அவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடியுள்ளார்.
14 July 2022 10:16 PM GMTஇலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா
இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.
14 July 2022 2:07 PM GMTகோத்தபய ராஜபக்சே, மனைவி சிங்கப்பூர் பயணம்; ஜெட்டா செல்லவில்லை என தகவல்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சிங்கப்பூருக்கு செல்கிறார் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 July 2022 9:03 AM GMTமாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே ?
.தனியார் ஜெட் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
14 July 2022 8:01 AM GMTகோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் பயணம் என தகவல்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறார் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டு உள்ளது.
13 July 2022 12:12 PM GMTகோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓட்டமா? சபாநாயகர் விளக்கம்
கோத்தபய ராஜபக்சே இலங்கை அருகில் உள்ள ஒருநாட்டில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
11 July 2022 1:54 PM GMTஇலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்?
இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
11 July 2022 12:11 PM GMTஇலங்கை: ராஜினாமா முடிவை பிரதமர் ரணிலிடம் தெரிவித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்பே அறிவித்தது போல் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணிலிடம் முறைப்படி தெரிவித்து உள்ளார்.
11 July 2022 3:58 AM GMTலைவ் அப்டேட்ஸ்; கொந்தளிக்கும் இலங்கை; பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு
சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர்.
9 July 2022 9:14 AM GMT